அனலி கலை இலக்கியப் பள்ளி
கலை இலக்கியங்கள் சமூகமாற்றத்திற்கே!
தோற்றம்
நிறுவியவர்
இரா. அரிகரசுதன்
சனவரி, 2007
நிறுவியவர்
இரா. அரிகரசுதன்
நோக்கங்கள்
1. கலை இலக்கியக் கல்வி கொடுத்தல்
2. கலை இலக்கியக் இயக்கங்களை உருவாக்கி இயங்கச் செய்தல்
3. இளம் இலக்கியவியலாளர்களை உருவாக்குதல்
4. மக்கள் கலை இலக்கியங்களை ஆய்வு செய்து ஆவணப்படுத்துதல்
5. கலை இலக்கியங்களின் வழி சமூக விடுதலைக்காக இயங்குதல்
6. கலை இலக்கிய புதிய உத்திமுறைகளை தமிழுக்கு அறிமுகப்படுத்துதல்
7. கலை இலக்கிய ஆய்வுகளை நடாத்துதல்
மாணாக்கர் தகுதி
சமூக அக்கறையோடான கலை இலக்கிய ஆர்வம் உள்ள எவரும் எமது கலை இலக்கியப் பள்ளியில் இணையலாம்.