கோவை, 14.01.2019
"அறை" என்றால் "பேசு" என்று பொருள், அச்சொல்லிலிருந்தே "பறை" என்ற சொல் உருவானது. பேசுவதை இசைக்கவல்ல தோல் தாளக்கருவியே "பறை" ஆகும். பல்லாயிரக்கணக்கான வரலாற்றைத் தன்னகத்தேக் கொண்ட பறை தொல்குடித் தமிழ்ச் சமூகத்தின் சொத்து.
வாருங்கள் பறையாட்டக்கலையை கற்போம்.
தோழமையுடன்
இரா. அரிகரசுதன்