கோவை, 05.01.2018
அனலி இலக்கியக் கூடுகையை மீண்டும் தொடர்ந்து நடத்தயிருக்கின்றது. அதன் எட்டாவது இலக்கியக்கூடுகை வருகின்ற 05.01.2019 அன்று பீளமேட்டில் வைத்து நடைபெற இருக்கின்றது. நண்பர்கள் தோழமைகளுடன் வருகை தந்து நிகழ்வை பொருள்பொதியச் செய்ய அன்புடன் அழைக்கிறேன்.
தோழமையுடன்
இரா. அரிகரசுதன்